திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!
திருவள்ளுரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை கண்காணிக்கக்கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கடந்த சில ...