பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு, அவரது கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை அளித்ததாக, பெண்ணின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ...