மகாராஷ்டிராவில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! – ரயில் மறியல்
மகாராஷ்டிராவில் 2 பள்ளி சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூரில் 2 சிறுமிகளுக்கு பள்ளி தூய்மைப் பணியாளர் ...