பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து கிடந்த காலணிகள் : விசாரணை தீவிரம்!
பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து கிடந்த காலணிகள் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ...