பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு! – 7 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் கட்டிட தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது ...