3 அணிகள் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ்!
ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர்ஸ் 2 போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் ...