காவல்துறை அதிகாரியை அறைய கை ஓங்கிய முதலமைச்சர்!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரியை அறைய முதலமைச்சர் சித்தராமையா கை ஓங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதலமைச்சர் ...