திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!
திருச்செந்தூரில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு முகாமில் பணியாற்றும் அலுவலர், திமுகவினருடன் இணைந்து வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும் நிரப்பி கொடுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ...

