வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மாமியார், மாமனார் கொடுமையால் மருமகள் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ...
