சிவகங்கை : சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரடி படிகளில் 3 லட்சம் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரடி படிகளில் 3 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் விநோத வழிபாடு நடத்தினர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ...