சிவகங்கை : பொதுமக்களுக்கு கம கம கறி விருந்து வைத்து மகிழ்ந்த தொழிலதிபர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 25 கிடா, 400 நாட்டுக் கோழிகளுடன் கமகம கறி விருந்து வைத்து பொதுமக்களைத் தொழிலதிபர் மகிழ்ச்சிக்குள்ளாகினர். மருங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ...