சிவகங்கை : முதியவர் கொலை – 5 மணி நேர தேடுதலுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட தலை!
சிவகங்கையில் 60 வயது முதியவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 மணி நேர தேடுதலுக்குப்பின், துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் கண்டெடுத்தனர். திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த ...