சிவகங்கை : யூரியா உரங்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே யூரியா உர தட்டுப்பாடு காரணமாகத் தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்பாகக் காத்திருந்த விவசாயிகள் ஊழியர்கள் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு பெயரை பதிவு செய்தனர். ...
