சிவகங்கை அரசு மருத்துவர்களின் அஜாக்கிரதையால் நோயாளிக்கு அறுவை சிகிச்சை!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் பொருத்தப்பட்ட வென்ப்ளாண்ட் டியூப்பை மருத்துவர்கள் அகற்ற மறந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ...