சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
சிவகங்கையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறிய புகை அங்குள்ள குடியிருப்பு வாசிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியது. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் குப்பைகளை ...