சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு – மாணவர்கள் புகார்!
சிவகங்கையில் 12-ம் வகுப்பைத் தொடர பள்ளி தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். மானாமதுரை பகுதியைச் சேர்ந்த சுமன், சுபம் ஆகிய ...