சிவகங்கை : மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!
சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை ...