சிவகங்கை : இளைஞர் வெட்டி கொலை – சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி 2 பேர் கைது!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி இருவரைக் கைது செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த மனோஜ், ...