சிவகங்கை : இளைஞர் கொலை வழக்கு – உறவினர்கள் தொடர் போராட்டம்!
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து, 2ஆவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமறாக்கி கிராமத்தைச் ...