சிவகங்கை : நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரி அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் போராட்டம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக ...