அன்னை இல்லத்தில் எந்த உரிமையும் இல்லை – உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்!
அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஜகஜால கில்லாடி பட ...