பாகிஸ்தான் அரசைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு முழக்கம்!
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த ...