பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளது : கனிமொழி
பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்லோவேனியாவின் லுப்லியானாவில் பேட்டியளித்த அவர், பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் ...