ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன்
தமிழ் மற்றும் தமிழர் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...
