சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!
சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், ...