மாற்றுத்திறனாளிகளை சமூகம் பாதுகாக்க வேண்டும் : முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற ...