திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் – தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர ...
