கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி
கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தபோது கள்ளச்சிக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், கரூருக்கு மட்டும் தனிவிமானத்தில் சென்றுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ...