கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகச் சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்றுள்ள அதிமுக ...