தேர்தலை மனதில் வைத்து கொண்டே ரூ.3000 பொங்கல் பரிசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!
தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...
