கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!
கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...
