பிரஜ்வால் ரேவண்ணாவிடம் சிறப்புப் புலனாய்வு விசாரணை!
கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சொந்தமான சென்னாம்பிகா இல்லத்தில் வைத்து அவரிடம் சிறப்புப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வால் ...