இலங்கை : சுமார் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின – விவசாயிகள் கவலை!
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலான நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. "டிட்வா" புயல் காரணமாக இலங்கையில் அண்மையில் வரலாறு ...
