நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த ...