பாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவான நிலையில், ...