அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...