பஹல்காம் தாக்குதல் – மக்கள் விருப்பம் நிச்சயம் நடக்கும் என ராஜ்நாத் சிங் உறுதி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடி தலைமையில் மக்கள் விரும்புவது நடக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...