மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் மாணவன் உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாகச் சிகிச்சை அளிக்காததால் மாணவன் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியைச் சேர்ந்த 14 வயதான ...