ஒகேனக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் – தீயணைப்பு துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!
ஒகேனக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவனை மீட்பதில் தீயணைப்புத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேவரசன்பட்டியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், திதி கொடுப்பதற்காக ...