நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் இரு பிரிவுகளாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ...