பஹல்காம் தாக்குதலை கண்டித்து மாணவிகள் பேரணி!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசு கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர். அப்போது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அமைதி வேண்டியும் கைகளில் ...