ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் மாணவர்கள் : மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மாணவர்கள் சாலையை கடந்து செல்ல மேம்பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது. முத்தனபள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி தேசிய ...