ஆண்டு இறுதி தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்கள் : வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியர்!
புதுக்கோட்டை அருகே ஆண்டு இறுதி தேர்வை எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆலங்குடி ...