நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தனியாங்கி கதவுகள் கொண்ட புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் : ஐசிஎஃப்
நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தனியாங்கி கதவுகள் கொண்ட புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஐசிஎஃப் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் புறநகர் ரயிலிலிருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் ...