டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்
மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய ...
