மதுரை சித்திரை திருவிழா – தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்!
மதுரை சித்திரை திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்வில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ...