ராமநாதபுரத்தில் 2000 ஏக்கரில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி!
ராமநாதபுரத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில், அவை பூத்துக்குலுங்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், பெருநாழி, திம்மநாதபுரம் ...