திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு, ...

