16 மாநில பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கு – இந்திய பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ...
