ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி?
திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக பொதுவெளியில் தெரிவித்தது ஏன் என ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வலியுறுத்தி ஓய்.எஸ்.ஆர். ...